Posts

மூலிகை

நரைமுடி  தடுக்க ஒரு வழி இருக்கு .இதை Try பண்ணுங்க 1. சோற்றுக் கற்றாழையய் இரண்டாகப் பிளந்து உள்ளே சிறிதளவு வெந்தயத்தை வைத்து மூடி விடவும். இரண்டு நாட்கள் கழித்து ஊறிய அந்த வெந்தயத்தை எடுத்து தேங்காய் எண்ணெயில் போட்டு அதை தேய்த்து குளிக்க நரை முடியும் கறுப்பாகும்.வாரத்திற்க்கு இரண்டு முறை இவ்வாறு செய்யவும் .அப்புறம் என்ன நரைமுடி போயே போச்சு 2.சீயக்காய், நெல்லிக்காய், கடுக்காய், பயற்ற மாவு போன்ற பொருள்களை அரைத்து தலைக்கு குளிக்க பயன்படுத்தலாம் இதனால் முடி உதிர்வும் படி படியாக குறையும் 3.வாரம் ஒருமுறை முடக்கத்தான் கீரையை அரைத்து தலையில் தேய்த்து 5 நிமிடம் ஊறியதும் குளிக்கவும். இதுபோல் தொடர்ந்து மூன்று மாதகாலம் செய்து வந்தால், எந்த காரணத்தால் முடி கொட்டினாலும் நின்றுவிடும். அதோடு, இக்கீரை நரை விழுவ தையும் தடுக்கும். முடியும் கருகருவென வளரும். Up 4. மருதாணி இலையை நன்கு மைபோல் அரைத்து, அதில் எலு மிச்சம் பழச்சாறையும், வெந்தயம் பவுடர் இரண்டு ஸ்பூன் கலந்து கொள்ள வேண்டும். இக்கலவையை முதல் நாள் இரவே செய்து கொள்ள வேண்டும். காலையில் எழுந்ததும், இக்கலவையை அனை த்து முடிகளிலும் படும்படி ...

தமிழர்கள்

தமிழ் பேசுபவர்கள் எல்லாம் தமிழர்கள் இல்லை, அப்படி பார்த்தால் உலகில் ஆங்கிலேயர்கள் தான் அதிகம் என்று சொல்வார்கள் எனக்கு தெரிந்தவரையில். தமிழகத்தில் இருக்கும் தமிழர்களை உணர்வற்றவர்கள், சொரனையற்றவர்கள் என்று நம் இந்திய அரசியல்வாதிகள் நினைத்து விட்டார்களோ என்ற ஐயம், ஏனென்றால் நம் தமிழனத்துக்கு எவ்வளவு தொல்லைகொடுத்தாலும் கடைசியில் பணத்தை, பதவியை கொடுத்து நமது ஏமாந்த தமிழர்களை அடிமையாக்கிவிடலாம் என்ற எண்ணத்தில் வருகிறார்கள். நமது ஏமாந்த தமிழர்களும் அதற்கு அடிமையாகி அவர்கள் சொல்வதெற்கெல்லாம் தலையாட்டுகிறார்கள். இவர்களுக்கு பதவியும் பணமும் இருந்தால் போதும் நம்மினத்தை யார் அழித்தால் என்ன என்ற எண்ணத்தில் இருக்கின்றார்கள். இவர்கள் தான் ஒன்றுக்கும் உதவாத பிரச்சினைக்கெல்லாம் இவர்கள் ஒருவருக்கொருவர் அடித்துகொள்கிறார்கள் கூட பிறந்தவர்களை, மற்றும் உறவினர்களை காட்டி கொடுக்கிறார்கள். அரசியல்வாதிகளின் அடிமைபடுத்தும் எண்ணம் இந்தியாவில் தமிழகத்தில் வாழும் தமிழர்கள் தமிழினப்பற்று என்றால் என்ன என்று கேட்கிறார்கள் காரணம் அவர்கள் மனம் மாறிவிட்டது அவர்களின் மூளை சிந்திக்கும் தன்மை இழந்துவிட்டது, ...

தில்லை நடராஜர்(சிதம்பரம்)

Image
தில்லை நடராஜர்(சிதம்பரம்) தில்லை நடராஜர் ஆலையம் சிவபெருமான் நடனகோலத்தில் காட்சியளிக்கும் தளம் ஆகும். இங்கு வருடத்திற்கு இரண்டு முறை மிக பிரபலமான தேர்த் திருவிழா மற்றும் தரிசனமும் நடைபிறும்.